Saturday, 29 October 2011

அலைகள்....

அலைகள்....
என் உள்ளத்தில் துன்பத்தின் சாரல் மழையாக பொங்கும் வேலை,
விலகி நிற்கும் உனக்குள்ளும் சாரல்கள் அடிக்குமா?
மனதை விட்டு 
என் நினைவுகள் உன்னை விட்டு அகன்ற போதிலும்,
உன்னைப் பற்றிய நினைவுகள் 
எனக்குள் சுவடுகளாய் விட்டுச் சென்றதற்கு நன்றி.....

No comments:

Post a Comment