Saturday, 29 October 2011

சொல்லித் தெரிவதில்லை...


உள்ளத்தின் கதவரையில் 
உயிரென்னும் தூரிகைக் கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் முகம் தான்...
உன் பிறப்பு யாருக்காக என்று தெரியவில்லை
ஆனால்,
நான் வாழ்வது உனக்க மட்டும் தான்...

No comments:

Post a Comment