Saturday 29 October 2011

அவள்...


உறக்கம் கூட பொய்த்து போயின
உன் உரையாடல் நீண்ட போது....
கண்களும் இமைக்க மறுத்தன 
உன் விழி இரண்டில் நான் தெரிந்த போது...
கடல் அலைகளும் அழகிய கவிதை என எடுத்து சென்றன
உன் பெயரை கரையோரம் நான் எழுதிய போது...

1 comment:

  1. Iam happy to nominate you for an award.
    check my blog for details

    http://www.writerprabhavathi.blogspot.in/2011/12/award-time.html

    ReplyDelete