Saturday 29 October 2011

சுவடுகள்


கனவு வானில் கற்பனை உலகில்
என்னுள் வந்து மனச் சிறகையும் தந்து 
பறக்க எண்ணிய வண்ணம்
சிறகுகளை கேட்கிறாய்...
முயற்சித்தேன், முடியாமல் தோற்றேன்...
அழியாத நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கோர்க்கிறேன் 
மாலையாக...

No comments:

Post a Comment