Saturday 29 October 2011

நினைவுகள்


பசுமையான நினைவுகள் 
என் மனதில் உன்னை பற்றி சேதி சொல்ல,
வெண்ணிலவே ,
நீ தொடும் தூரத்தில் இல்லை என்றாலும்,
அவள், உன்னை பார்க்கும் நேரத்தில்
என்னை பற்றி எண்ணச் செய்...

No comments:

Post a Comment