Saturday 29 October 2011

இன்னும் ஒரு முறை...


சொல்ல நினைத்த சொற்கள் தடுமாறிய போதும்
விழிகள் அவற்றை கண்டு கொண்டன...
சிதறும் புன்னகையும் சட்ட்று நெளிந்த போதும்
அன்பு அவற்றை கவிதையாகவே எடுத்துக் கொண்டன...
ஆயிரம் வார்த்தைகள் சொல்லியும் கேட்கவில்லை என்ற போதும்
இன்னும் ஓராயிரம் வார்த்தைகளில் தொடர்கிறது...

No comments:

Post a Comment