Saturday 29 October 2011

சொல்லித் தெரிவதில்லை...


உள்ளத்தின் கதவரையில் 
உயிரென்னும் தூரிகைக் கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் முகம் தான்...
உன் பிறப்பு யாருக்காக என்று தெரியவில்லை
ஆனால்,
நான் வாழ்வது உனக்க மட்டும் தான்...

No comments:

Post a Comment